Friday, December 4, 2015

MAGENDRAVADI



மகேந்திரவாடி ஏரி, நிரம்பி வழிவதை காண, சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டோ, வேன்களில் வந்து செல்கின்றனர். திடீர் சுற்றுலா தலமாக மாறியுள்ள இங்கு, மக்காசோளம், சுக்கு காபி விற்பனை செய்யும் வியாபாரிகளாக விவசாயிகள் மாறியுள்ளனர்.
இதன் வடக்கு கரையில், மதகு காத்த அம்மன் கோவில் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்க்கிறது. வேலுார் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து, 5.கி.மீ., காவேரிப்பாக்கத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளது இந்த கடல் போன்ற ஏரி.
பல்லவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரியின் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க, குடவறை கோவில் அமைந்துள்ளது.