Monday, November 21, 2011

வலைபக்கத்திற்கு வருகை தந்த ஆசிரிய நண்பர்களுக்கு நன்றி...




அலுவலக கூடுதல் பணி சுமை மற்றும் மின் தடை  காரணமாக , உடனடியாக பதிவுகளை இட இயலவில்லை. சக நண்பர்கள் மற்றும் தொழில் ரீதியாக எனக்கு கிடைக்கும் தகவல்களை உடனடியாக பதிவேற்றுகிறேன்.    


போன் மூலமாக என்னை தொடர்பு கொள்ளும்  நண்பர்களுக்கு குறித்த நேரத்தில் பதில் அளிக்க இயலாத காரணத்தால் என் போன் நம்பர்களை வலைபக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன். 

நெல்லை நண்பருக்கு,  நீங்கள்    அளித்த   குறுஞ்செய்தி, சரி என்று தெரியவில்லை. 


புதுகோட்டை நண்பரே ,  ஈ-மெயில் அட்ரஸ் தரவும், சீனியாரிட்டி லிஸ்ட் என்னிடம் உள்ளது.



No comments:

Post a Comment