Saturday, February 8, 2014

காட்டுத்தீயின் அடுத்த க(கூ)ட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் கடந்த ஞாயிறு(02/02/14) அன்று நடந்த கூட்டம் எதிர்பார்த்தது போன்று தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நாளை (09/02/14) அடுத்த கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டவர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளாதவர்களும் மீண்டும் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இந்த ஒரு வார காலத்தில் நாம் எதிர்கொண்ட தகவல்களையும், தமிழகம் முழுவதிலும் இருந்து எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களையும் விவாதிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

சிரமம் கருதாமல் அனைவரும் வந்து பயன் பெற வேண்டுகிறோம்.

நேரம் : காலை 10:30 மணி
இடம்: ஆர்.கே.பேட்டை
தொடர்புக்கு: 8148917745, 7373892058, 9786906275, 9840772600
computertrl@gmail.com

No comments:

Post a Comment