Friday, February 7, 2014

கலெக்டர் அலுவலகம் நோக்கி கணினி பட்டதாரிகள்

 
 
மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் கணினி பட்டதாரிகள் கூட்டாக மனு அளிக்கலாம் என்ற கருத்து ஏற்புடையதாக தெரிகிறது.

இதன் மூலம் அரசுக்கு நமது கோரிக்கையை தெரிவிப்பது சிறந்தது.
இந்த மாதத்தில் எந்த நாள் ...என்பதை முடிவு செய்வதற்கு முன், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கணினி பட்டதாரிகள் ஒன்று சேர வேண்டியது அவசியம்.
மாவட்ட கணினி பிட்., பட்டதாரிகள் முகநுால் அட்மின்கள் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, விரைந்து ஒன்றிணைக்க கோருகிறேன்.
computertrl@gmail.com
http://tamilnadu-aasiriyar.blogspot.in/

No comments:

Post a Comment