Friday, February 28, 2014

மனுக்கள் நிராகரிப்பு?

மனுக்கள் நிராகரிப்பு?
––––––––––––––––––––
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த, அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகளின் மனுக்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால்  நிராகரிப்பு!
அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.


********************************
 இந்த கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதை, யார் கண்டு பிடிச்சது...?
அப்படி என்னதான் உங்களின் கொள்கை, அதையாவது சொல்லுங்க?

No comments:

Post a Comment