Thursday, February 6, 2014

மாநிலம் தாண்டிய வரவேற்பு: நன்றி ஈநாடு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நடந்த கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டம் குறித்து EENADU தெலுங்கு நாளேட்டில் படத்துடன் இன்று (06/02/14) செய்தி வெளியாகியுள்ளது.

மாநிலம், மொழி தாண்டிய கணினி ஆசிரியர்களின் கோரிக்கைகளை இனி யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

 

No comments:

Post a Comment