Tuesday, February 4, 2014

கணினி பட்டதாரிகளின் தீர்மானம்

நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டையில் நடந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:
நடுநிலை பள்ளிகளுக்கு ஒரு கணினி ஆசிரியர், ஒரு கணினி தொழில்நுட்ப உதவியாளர்.
உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு கணினி ஆசிரியர், ஒரு கணினி தொழில்நுட்ப உதவியாளர்.
மேல்நிலைப்பள்ளி (500 மாணவர்களுக்கு கீழே) மூன்று கணினி ஆசிரியர், இரண்டு கணினி தொழில்நுட்ப உதவியாளர்.
மேல்நிலைப்பள்ளி (500 மாணவர்களுக்கு மேற்பட்டது) நான்கு கணினி ஆசிரியர், இரண்டு கணினி தொழில்நுட்ப உதவியாளர்.
தீர்மானம் இரண்டு:
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கடந்த 2006 ல் அறிமுகப்படுத்திய கணினி பாடதிட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
தீர்மானம் மூன்று: ict கணினி கல்வி என்று மீண்டும் பள்ளிகளில் தனியார் துறை மூலமாக ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தை முற்றிலுமாக எதிர்ப்பது.
உள்ளிட்ட மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விரிவான தகவல், படம்:http://tamilnadu-aasiriyar.blogspot.in/

No comments:

Post a Comment