Friday, December 16, 2011

கடைசி நாளில் வந்தது கரிசனம்?

திருவள்ளூர்   மாவட்டத்தில் கம்ப்யூட்டர் பட்டதாரிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் வழங்க முதலில் மறுக்க பட்டது. பின்னர்,  கடைசி நாளில் வழங்கப்பட்டது. இதனால், பலரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 
G.O.177- இல்  உள்ளதை அதிகாரிகள் முழுமையாக, தெளிவாக படிக்காததே இதற்கு காரணம். விண்ணப்ப தாரர்கள் சுட்டிக்காட்டிய பிறகே அதிகாரிகள்,  விண்ணப்பம் வழங்க முன்வந்தனர்.


No comments:

Post a Comment