Thursday, December 8, 2011

தற்காலிக ஆசிரியராக பணி


கல்வி அதிகாரிகள் குழு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பர். இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இதர கல்வி சான்றிதழ்களுடன் அவர்கள் வந்து பங்கேற்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். மாதம் ரூ.5,000 வீதம் சம்பளம் வழங்கப்படும்.பதவிக்கு முன் பயிற்சிக்கு தயார்: ஏற்கனவே சென்னை சென்று ஒவியம், இசை மற்றும் உடற்பயிற்சி குறித்து பயிற்சி பெற்ற இடைநிலை கல்வித் திட்ட ஆசிரியர்கள், "சீனியர்' ஆசிரியர்கள் குழு, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தர தயாராக உள்ளது. இப்பயிற்சி ஜனவரியில் முடிந்த பின், ஆசிரியர்கள் பணிக்கு அனுப்படுவர்.


No comments:

Post a Comment